Thursday, May 5, 2011

அட்சய திருதியை




சிறுக சிறுக பணம் சேர்த்து

வட்டிக்கு சிறிது பணம்வாங்கி



அட்சய திருதியை என்றால்

குண்டுமணி அளவாது தங்கம்

வாங்க வேண்டும் என்ற - நம்

மூதாதையர்களின் முடநம்பிக்கையை - தொடர



கடைத்தெருவுக்கு சென்று

கூட்ட நெரிசலில் சிக்கி திணறி

ஒருகிராம் தங்கம் வாங்கி

மகிழ்ச்சியாய் வீடு திரும்பினேன்

கழுத்தில் கிடந்த ஒரு பவுண்

தங்க சங்கிலி களவு போனது தெரியாமல்.

2 comments:

  1. Arumai....!
    atchaya thiruthikkaaga
    nagaiyai adagu vaithu
    nagai vangaum kumbalaiyum ithil serthu kollalaam...!

    ReplyDelete
  2. Uncle kavithai super.Romba naluku piraku kavithai eluthi irukenga pola

    ReplyDelete