Sunday, October 9, 2011

சென்னை போக்குவரத்து சிக்கல்(சிக்னல்)



முதல் சிக்னலில் கால் இழந்த மாற்று திறனாளி - கேட்டார்
2 ரூபாய் கொடுத்தேன் - கருணையோடு

அடுத்த சிக்னலில் கண் பார்வை இழந்த சகோதரி - கேட்டாள்
5 ரூபாய் கொடுத்தேன் - அனுதாபத்தோடு

அடுத்த சிக்னலில் போக்குவரத்து காவலாளி - கேட்டார்
200௦௦ ரூபாய் கொடுத்தேன் - வேதனையோடு

3 comments:

  1. panam ondru than ..
    athu pogum idangalil nam unarchigal than veveru..

    ReplyDelete
  2. ithukku karanam yarunnu enakku therium

    ReplyDelete
  3. uncle enakum antha experience iruku,

    ReplyDelete