Saturday, August 3, 2013

விடியலைத்தேடி

ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் 
பொறுபற்ற அரசு அதிகாரிகள் 
அடிமை படுத்தும் சாதித்தலைவர்கள் 
மடமை  படுத்தும்  மதத்தலைவர்கள் 
நீதியை விற்கும் நீதித்துறை 
கற்ப்பு இழந்த காவல்துறை 
இலாப நோக்கத்தில் கல்விநிறுவனங்கள் 
உணர்வை மதிக்காத தனியார்நிறுவனங்கள்
மனித நேயமற்ற சமுதாயம் 
சுயநலம்மிக்க  தனி மனிதர்கள் 
இந்த சீர்கேடு நிறைந்த 
அழுக்காற்றில் நீந்துகிறேன் விடியலைத்தேடி!

No comments:

Post a Comment