Friday, November 9, 2012

மனிதத்தின் புனிதம்




கிழிக்கும் கடைக்காரர்களுக்கு  தெரிவதில்லை 
புத்தகம் எழுதியவரின் உனர்வு 

வெட்டும் கத்திகளுக்கு தெரிவதில்லை 
உயிரின் மதிப்பு 

விமர்சிக்கும் வாய்களுக்கு தெரிவதில்லை 
விமர்சிக்க பாடுபவரின் ஆற்றல் 

அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை 
தொண்டின்  இனிமை 

உயர்நிலையினருக்கு  தெரிவதில்லை 
பாமர மக்களின் கண்ணீர் 

மொத்தததில் நமக்கு தெரிவதில்லை 
மனிதத்தின்  புனிதம் 

1 comment: