Thursday, September 19, 2013

காதல் பறவை

 
எங்கையோ பிறந்து வளர்ந்த பறவை
வந்து அமர்கிறது என் மனம் என்னும் -மரத்தில்

அங்கு உண்டு உரையாடி விளையாடி
அசுத்தம் செய்து பறக்கிறது அடுத்த மரத்த்தை - தேடி

என் மனம் என்னும் மரம் காத்து கொண்டு இருக்கிறது
என்னிடத்தில் கூடு கட்டி வாழும் பறைவைக்காக!

No comments:

Post a Comment