Wednesday, July 14, 2010

புலி

இந்தியாவின் தேசிய விலங்கு புலி
ஆனால் புலியைக்கண்டால் பயம்

இங்கு புலியை வேட்டையாடினால் தண்டனை
ஆனால் அங்கு வேட்டையாடினால் பரிசு

இங்கு புலியைக் காக்க சரணாலயம்
ஆனால் அங்கு முள் வேலி

இங்கு புலி பாதுகாப்பிற்கு வனத்துறை
ஆனால் அங்கு அழிப்பதற்கு நமது இராணுவம்

உலகுக்குத் தெரியும் பதுங்கும் புலி
ஆளும் அரசாக மாறும் என்று.

2 comments:

  1. கொள்ளையடிப்பதை தவிர வளர்ச்சி/எதிர்கால சிந்தனையே இல்லாத நம் தன்னல அரசியல்வாதிகளால் இந்தியப்பெருங்கடலில் நமக்கு இருந்த/இருக்க வேண்டிய அதிகாரத்தை இசந்து விட்டோம் சீனர்களிடம் இந்த கொடூர புலி வேட்டையால்.

    ReplyDelete