Saturday, July 19, 2014

கல் மனம்


வீண் பழிகள் வீசப்படட்டும்
பொய் குற்றங்கள் சுமத்தபடட்டும்
தவறாக சித்தரித்து பேசட்டும்
இகழ்பவன் இகழட்டும்
மனதை கல்லாக்கி தாங்கிகொள்
எய்தவனுக்கு தெரியாது
இவையனைத்தும்  உன்னை
அழகிய சிற்பமாய் வடிவமைக்க
உன் மீது அடிக்கப்பட்ட உளிகள் - என்று

No comments:

Post a Comment